பாசன நீர் திறப்பு தாமதம்

img

திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி 4ம் மண்டல பாசன நீர் திறப்பு தாமதம்

உடுமலை திருமூர்த்தி அணைக்கு தொகுப்பு அணைகளி லிருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணர் கொண்டுவரப்பட்டு சேமித்து திருப்பூர், கோவை மாவட் டங்களில் 3.77லட்சம் ஏக்கர் விளை  நிலங்கள் 4 மண்டலமாக பிரிக்கப் பட்டு பாசன வசதி பெற்று வருகிள் றன.